அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து பெண்ணும் பசுமாடும் துடிதுடித்து பலி.. மின்கம்பியை பிடித்தவாரே இறந்து போன சோகம்

x
  • செஞ்சி அருகே வயல்வெளியில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து பெண் உயிரிழப்பு.
  • மேய்ச்சலுக்காக அந்த பெண் ஓட்டிச்சென்ற பசுமாடும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது.
  • கடந்த 5 நாட்களாக மின் கம்பி அறுந்துகிடப்பதாக கப்பை கிராமமக்கள் குற்றச்சாட்டு.
  • மக்கள் தகவல் தெரிவித்தும், மின்வாரிய ஊழியர்கள் மெத்தனமாக செயல்பட்டார்களா?..
  • அறுந்து விழுந்த மின்கம்பி அகற்றப்படாததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை.

Next Story

மேலும் செய்திகள்