இலவசமாக தக்காளி வழங்கிய விஜய் சேதுபதி ரசிகர்கள்

x

தக்காளி விலை கடுமையாக உயர்ந்துவிட்ட சூழலில், சென்னை ஆலந்தூரில் விஜய் சேதுபதி ரசிகர்கள் பொதுமக்களுக்கு இலவசமாக தக்காளி வழங்கி உதவி செய்தனர். இந்த கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு, ஏழை மக்களுக்கு உதவும் நோக்கில் தக்காளியை இலவசமாக வழங்கியதாக விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தினர் தெரிவித்துள்ளனர். சுமார் 100க்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக தக்காளி வழங்கி உதவினர்.


Next Story

மேலும் செய்திகள்