சிறை கைதிகளுக்கு புத்தகங்கள் வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி

x
  • மதுரை மத்திய சிறை நூலகத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி 1000 நூல்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
  • சிறை கைதிகளின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் விதமாக, மதுரை மத்திய சிறையில் 'சிறை நூலகத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • ஒருலட்சம் புத்தகங்களை நன்கொடையாக பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், மதுரை உசிலம்பட்டியில் படப்பிடிப்பிற்காக வந்திருந்த விஜய் சேதுபதி, திட்டம் குறித்து அறிந்து ஆயிரம் புத்தகங்களை சிறைத்துறையின் துணைத் தலைவர் பழனியிடம் நேரடியாக வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்