பாலியல் வழக்கில் தீர்ப்பு- போக்சோ நீதிமன்றத்தில் தற்கொலைக்கு முயன்ற குற்றவாளி -பரபரப்பு சம்பவம்

x

விருநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில், பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளி, தீர்ப்பை வாசிக்கும்போது நீதிபதி முன்பு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது


Next Story

மேலும் செய்திகள்