வேங்கைவயல் விவகாரம் - ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஆலோசனை

x

வேங்கைவயல் வழக்கில் உயர்நீதிமன்றம் அமைத்த தனிநபர் ஆணையம் விசாரணை/புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தும் தனிநபர் ஆணையம் /ஆட்சியர் கவிதா ராமு, எஸ்பி வந்திதா பாண்டே, சிபிசிஐடி டிஎஸ்பி பால்பாண்டி பங்கேற்பு /வருவாய், சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளோடு ஆணைய தலைவர் ஆலோசனை /தனிநபர் ஆணைய தலைவர் சத்தியநாராயணா வேங்கைவயல் கிராமத்தில் நேரில் ஆய்வு


Next Story

மேலும் செய்திகள்