வேங்கை வயல் விவகாரம் - கலெக்டர் அலுவலகத்தில் அடுத்த அதிரடி

x

வேங்கை வயலில் கடந்த ஆண்டு டிசம்பர் 26ம் தேதி குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது

5 மாதங்களுக்கும் மேலாக 158 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

இதுவரை 11 நபர்களிடம் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டு ஆய்வு

2 மாதத்திற்கு முன் ஒருநபர் ஆணையம் அமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது


Next Story

மேலும் செய்திகள்