#JUSTIN || வேங்கைவயல் விவகாரம் - தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

#JUSTIN || வேங்கைவயல் விவகாரம் - தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
Published on
• வேங்கைவயல் விவகாரத்தில் நீதிபதி சத்தியநாராயணன் ஆணையத்தின் விசாரணை நிலை குறித்து நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் • தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு • வேங்கைவயல் கிராம குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் • வெள்ளனூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி ராஜ்கமல் என்பவர் வழக்கு • உயர் நீதிமன்றம் நியமித்த நீதிபதி ஆணையம், இரு முறை நேரடியாக வேங்கைவயல் கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளது. அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் - அரசு
X

Thanthi TV
www.thanthitv.com