25 பேரை முட்டி தூக்கிய காளை.. சரிந்து விழுந்த இளைஞர் கவலைக்கிடம் - பதைபதைக்க வைக்கும் காட்சிகள்

x

வேலூர் மாவட்டம் மருதவல்லி பாளையம் பகுதியில் நடைபெற்ற காளை விடும் விழாவில், மாடுகள் முட்டியதில் 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


இதில், கூட்டத்தின் நடுவே வேகமாக சீறிவந்த காளை ஒருவரை முட்டி வீசியபோது, காளையும் சரிந்து விழுந்தது.


இதனிடையே, சுரேஷ் என்பவரை காளை முட்டிய நிலையில், கீழே விழுந்த சுரேஷை காளை மீண்டும் நெஞ்சு பகுதியில் மிதித்தது.


இதில் படுகாயம் அடைந்த சுரேஷ், உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்