#BREAKING || வேலூர் ஹிஜாப் விவகாரம் - கைதான 6 பேருக்கு நீதிமன்ற காவல்.. வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

வேலூர் ஹிஜாப் விவகாரம் - கைது செய்யப்பட்டவர்களில் 6 பேருக்கு, 15 நாள் நீதிமன்ற காவல், வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவு/17 வயது சிறாரை தவிர்த்து, 6 பேர் வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்ற காவல் விதிப்பு, 17 வயது சிறார் மட்டும் வேலூர் இளஞ்சிறார் நீதிமன்ற நீதி குழும நீதிபதி முன்பு ஆஜர்படுத்தபட்டார், நீதிமன்ற காவலையடுத்து 6 பேரும், வேலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்


Next Story

மேலும் செய்திகள்