நள்ளிரவில் கொட்டிய பனிக்கட்டி மழை - குளு குளுவென மாறிய வேலூர்

x
  • வேலூர் மாவட்டம், குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு ஆலங்கட்டி மழை பெய்தது.
  • குறிப்பாக, நெல்லூர்பேட்டை, பாக்கம், ராமாலை, காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.
  • இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்ததில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
  • மரங்களை அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்