3 கி.மீ.க்கு வரிசைகட்டி நிற்கும் வாகனங்கள் - ஸ்தம்பித்த தமிழக எல்லை

x

போலீசார் சோதனைக்காக வரிசை கட்டி நிற்கும் கனகர வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

களியக்காவிளை முதல் படந்தாலுமூடு வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நிற்கும் கனரக வாகனங்கள்

கனரக வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்- பல மணி நேரம் அரசு பேருந்து, கார்கள் காத்திருப்பு

போக்குவரத்து நெரிசலால் கல்லூரி மாணவர்கள், அலுவலக ஊழியர்கள் பாதிப்பு

மக்களுக்கு இடையூறின்றி கனரக வாகனங்களை இயக்க வேண்டும் என கோரிக்கை


Next Story

மேலும் செய்திகள்