திடீர் விபத்தில் சிக்கிய வாகனம்..ஸ்பாட்டிலேயே பலியான உயிர்கள்... | Jammu Kashmir | Accident

x

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தில் நிகழ்ந்த வாகன விபத்தில், ஏழு பேர் உயிரிழந்தனர். 10 பேருடன் சென்ற வாகனம் எதிர்பாராத விதமாக, டாங்துரு நீர்மின் திட்டம் அருகே விபத்தில் சிக்கியது. இதில், சம்பவ இடத்திலேயே 7 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த இருவர் உடனடியாக மீட்கப்பட்டு, அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்