தமிழகத்தில் காய்கறி விலை உயர்வு - இதுதான் காரணம்..

x

திருச்சி காந்தி மார்க்கெட்டிற்கு காய்கறி வரத்து குறைந்துள்ளதால் தக்காளி மற்றும் காய்கறி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் பெரும்பாலான காய்கறிகள் 20 முதல் 30 சதவீதம் வரையில் விலை உயர்வு கண்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். காந்தி மார்க்கெட்டிற்கு வழக்கனாம 400 லாரிகள் வரும் நிலையில், கடந்த 3 நாட்களாக 100 லாரிகள் மட்டுமே வருவதாகவும், இதனால் விலை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்