வீர் பால் தினம்...- ஷபத் கீர்த்தனையில் பிரதமர் மோடி பங்கேற்பு

x

வீர் பால் தினத்தையொட்டி, டெல்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் தேசிய மைதானத்தில் நடைபெற்ற ஷபத் கீர்த்தனையில் பிரதமர் மோடி பங்கேற்றார். சுமார் 300 சிறுவர்கள் கீர்த்தனைகள் பாடியதை பிரதமர் மோடி கேட்டு ரசித்தார். தொடர்ந்து 3 ஆயிரம் சிறுவர்கள் பங்கேற்ற அணிவகுப்பையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வீர் பால் தினத்தை ஒட்டி உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், புனித நூலை தலையில் ஏந்தி, சீக்கிய தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்