1.54 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் வேதாந்தா நிறுவனமும், ஃபாக்ஸ்கான் நிறுவனமும் இணைந்து கம்யூட்டர் சிப் தயாரிக்கும் தொழிற்சாலையை குஜராத்தில் நிறுவ உள்ளன.