"சாதி, மதத்தின் பெயரால் வன்முறைகள்.." "தடுக்க உளவுத்துறை தேவை" தமிழ்நாடு அரசுக்கு விசிக தலைவர் கோரிக்கை

சாதி, மதத்தின் பெயரால் வன்முறைகள்.. தடுக்க உளவுத்துறை தேவை தமிழ்நாடு அரசுக்கு விசிக தலைவர் கோரிக்கை
x

சாதி, மதத்தின் பெயரால் வன்முறைகள் நிகழ்வதைத் தடுப்பதற்கு, தனி உளவுப்பிரிவு அமைக்க வேண்டும் என்று, அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.






Next Story

மேலும் செய்திகள்