பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் இறந்து கிடந்த ஒன்றரை வயது குழந்தை.. இதை அறியாமல் தேடி அலைந்த பெற்றோர்கள்

x
  • வாணியம்பாடி அருகே மழைநீர் தேங்கிய பள்ளத்தில் மூழ்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • ஈச்சங்கால் பகுதியை சேர்ந்த பிரபாகரன்-ஷர்மிளா தம்பதி தங்கள் குழந்தைகளுடன் அரப்பாண்டகுப்பம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
  • அப்போது அங்கு விளையாடி கொண்டிருந்த குழந்தையை காணவில்லை என அவர்கள் தேடிய நிலையில், அருகே பள்ளத்தில் தேங்கியிருந்த மழைநீரில் குழந்தையை கண்டுபிடித்தனர்.
  • இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
  • இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்