#Breaking|| இறுதி ஊர்வலத்துக்கு பட்டாசு வாங்கியபோது வெடித்து சிதறிய பட்டாசு கடை - ஓனர், சிறுவன் பலி.. 5 பேர் கவலைக்கிடம்

x
  • திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து
  • தீ விபத்தில் சிக்கி 5 வயது சிறுவன் உட்பட இருவர் உயிரிழப்பு
  • வாணியம்பாடி அடுத்த புத்துகோவில் பகுதியில் இயங்கி வரும் பட்டாசு கடையில் தீ விபத்து
  • 5 வயது சிறுவன் மற்றும் பட்டாசு கடை உரிமையாளர் குமார் உயிரிழப்பு
  • 10 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
  • தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை- புத்துகோவில், திருப்பத்தூர

Next Story

மேலும் செய்திகள்