கணவர் வெளியூர் சென்றிருந்த நிலையில் புதுமணப்பெண் எடுத்த விபரீத முடிவு

x
  • திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே புதுமணப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
  • கணவர் வெளியூர் சென்றிருந்த நிலையில், திகுவாபாளையம் பகுதியில் திருமணமாகி 10 மாதங்களே ஆன நந்தினி என்ற பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
  • தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டனர். இறப்பில் சந்தேகம் இருப்பதாக, இளம்பெண்ணின் பெற்றோர் திம்மாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
  • இதனிடையே, இளம்பெண்ணின் கணவர் பெரியசாமி, மாமியார், மாமனார் ஆகியோர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்