சீறி பாயும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் - துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

x

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை, காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதிவேகமாக செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பல்வேறு மாநிலங்களில் ரயில்வேத்துறை தொடங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஆந்திராவின் விசாகப்பட்டினம் மற்றும் தெலுங்கானாவின் செகந்தராபாத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இரு மாநிலங்களின் கலச்சாரம் மற்றும் பாரம்பரியம், வந்தே பாரத் ரயில் மூலம் இணைக்கப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்