வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுவர் இடிந்து சேதம்.. முறிந்து விழுந்த 40 ஆண்டு கால மரங்கள் | Vandalur

x

மாண்டஸ் புயல் தாக்குதல் காரணமாக இடிந்து விழுந்த வண்டலூர் உயிரியல் பூங்காவின் மதில் சுவர்.

உயிரியல் பூங்கா வளாகத்திற்குள் 20 க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன.

புயல் எச்சரிக்கையால் விலங்குகள் கூண்டில் அடைக்கப்பட்டதால் எந்த பாதிப்பும் இல்லை.

புயலுக்கு பிறகு பராமரிப்பு பணியை முடுக்கிவிட்டுள்ளது வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம்.

பராமரிப்பு பணி காரணமாக இன்று உயிரியல் பூங்கா மூடல் என அறிவிப்பு.


Next Story

மேலும் செய்திகள்