வண்டலூர் பூங்கா ஒப்பந்த பணியாளர்கள் திடீர் போராட்டம்... 20 கவுண்டர்களில் 5 மட்டுமே திறப்பு

x

வண்டலூர் பூங்கா ஒப்பந்த பணியாளர்கள் திடீர் போராட்டம்... 20 கவுண்டர்களில் 5 மட்டுமே திறப்பு


சென்னை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், பராமரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அப்போது, பயோமெட்ரிக் முறையை

ரத்து செய்ய வேண்டும் என்றும், தொழிலாளர்களை அவமரியாதையாக நடத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்நிலையில், இன்று சனிக்கிழமை என்பதால் பூங்காவில் அதிகளவில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். மேலும், 20 கவுண்டர்கள் உள்ள நிலையில் 5 கவுண்டர்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்