"தமிழ் படைப்புகளை உலக மொழிகளில் வாசிக்கலாம்" - கவிஞர் வைரமுத்து பெருமிதம்

x

"தமிழ் படைப்புகளை உலக மொழிகளில் வாசிக்கலாம்" - கவிஞர் வைரமுத்து பெருமிதம்


சென்னை நந்தனத்தில் நடைபெற்று வரும் 46-வது புத்தக கண்காட்சியில், கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டார். வாசகர்கள் உடன் புகைப்படம் எடுத்து கொண்ட அவர், புத்தகங்களில் கையெழுத்திட்டார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், எதிர்காலத்தில் தகுதி உள்ள அனைவருக்கும் புத்தக கண்காட்சியில் இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தெரிவித்தார். மேலும் தமிழின் சிறந்த படைப்புகளை, வெகு விரைவில் உலக மொழிகளில் வாசிக்கலாம் எனவும் வைரமுத்து தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்