வைகாசி விசாக திருவிழா கோலாகலம்... அலகு குத்தி, பாதயாத்திரையாக வந்து முருகனை தரிசித்த பக்தர்கள்

வைகாசி விசாக திருவிழா கோலாகலம்... அலகு குத்தி, பாதயாத்திரையாக வந்து முருகனை தரிசித்த பக்தர்கள்
Published on

திருந்செந்தூரில் வைகாசி விசாக திருவிழா கோலாகலம்

அலகு குத்தி, பாதயாத்திரையாக வந்து குவிந்துள்ள பக்தர்கள்

அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது

திருச்செந்தூர் முருகனை தரிசித்து வரும் பக்தர்கள்

பக்தர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு

X

Thanthi TV
www.thanthitv.com