"அதிக நிதி ஒதுக்கிய மத்திய அரசு" - வடுவூர் உள் விளையாட்டு அரங்கம் திறப்பு விழாவில் மகிழ்ச்சியுடன் தெரிவித்த அமைச்சர் உதயநிதி

x
  • திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கட்டப்பட்டுள்ள, வடுவூர் உள் விளையாட்டு அரங்கத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
  • 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உள் விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்து பேசிய அவர், இந்தியாவிலேயே முதன் முறையாக ஒரு கிராமத்தில் விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசு 6 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாகவும், இது முன் மாதிரியான விளையாட்டு அரங்கமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்