ஜோதி தரிசனத்தில் ட்ரம்ஸ் வாசித்த சிவமணி - மெய் மறந்து ரசித்த பொதுமக்கள்

x

வடலூர் சத்திய ஞான சபையில் நடைபெற்ற ஜோதி தரிசன விழாவில் பங்கேற்ற டிரம்ஸ் சிவமணி, "அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை" என்று முழக்கம் இட்டவாறு ட்ரம்ஸ் வாசித்தார். அதனை பொதுமக்கள் மெய் மறந்து ரசித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்