"லவ்வரும் வேணும், புருஷனும் வேணும்" - போலீசாரை அலற விட்ட புதுமணப்பெண்.. துவம்சமான போலீஸ் ஸ்டேஷன்... வெளியான பரபரப்பு வீடியோ

x
  • உத்தரப்பிரதேச மாநிலம் ஹமீர்பூரில், காதலன் உடன் சேர்த்து வைக்கக் கோரி புதுமணப்பெண், காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டார்.
  • காவல் நிலையத்திலிருந்த பெண் காவலர்கள், அந்தப் பெண்ணைச் சமாதானப்படுத்த முயன்றனர்.
  • அறிவுரையை ஏற்க மறுத்த அந்த பெண், நான் இரண்டு பேரையும் திருமணம் செய்து கொள்வதாக கூறினார்.
  • இதனால் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்