விசாரணை கைதி ராஜசேகரன் சந்தேக மரணம் | "ரூ.10 லட்சம் என்னிடம் பேரம்" |ராஜசேகரனின் தாய் பகீர்

x

விசாரணை கைதி ராஜசேகரன் சந்தேக மரணத்தில் சம்பந்தப்பட்ட 5 காவலர்களிடம் இருந்து தலா 2 லட்சம் என மொத்தம் 10 லட்சம் ரூபாய் தன்னிடம் பேரம் பேசப்பட்டதாக மரணமடைந்த ராஜசேகரனின் தாய் உஷாராணி தெரிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்