வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்து வீடியோ வெளியிட்ட உ.பி பாஜக பிரமுகர்.

x
  • தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என சமூக வலைதளங்களில் வீடியோ பரப்பியதாக, உத்தரப்பிரதேச பாஜக பிரமுகரும், வழக்கறிஞருமான பிரசாந்த் குமார் உம்ரோ என்பவரை போலீசார் தேடி வந்தனர்.
  • இதையடுத்து போலீசார் தன்னை கைது செய்யக்கூடாது என கோரி, உச்சநீதிமன்றத்தில் பிரசாந்த் குமார் உம்ரோ முன்ஜாமின் பெற்றார்.
  • அதேசமயம் பிரசாந்த் குமாரை விசாரணை செய்ய போலீசார் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றனர்.
  • இதையடுத்து தூத்துக்குடி மத்தியப்பாகம் காவல் நிலையத்தில், பிரசாந்த் குமார் உம்ரோ விசாரணைக்கு ஆஜரானார்.

Next Story

மேலும் செய்திகள்