தனது இல்லத்தில் தேசிய கொடி ஏற்றினார் மத்திய அமைச்சர் அமித்ஷா

x

சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை இல்லம்தோறும் மூவர்ண கொடி பரப்புரையின் கீழ் பொதுமக்கள் வீடுகளில் கொடி ஏற்ற பிரதமர் மோதி அழைப்பு விடுத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் பங்கேற்கும் மத்திய அமைச்சர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தேசிய கொடியை ஏற்றுகின்றனர்.

இல்லந்தோறும் மூவர்ணக் கொடி பரப்புரையின் கீழ் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று காலை 8 மணிக்கு தனது வீட்டில் தேசியக்கொடி ஏற்றுகிறார்.


Next Story

மேலும் செய்திகள்