புதிய கல்விக் கொள்கை குறித்து மத்திய கல்வி அமைச்சர் கருத்து

x

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையானது, தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை தேசிய மொழிகளாக அங்கீரிப்பதாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.

தஞ்சாவூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கிய பிறமு பேசிய அவர், இதைத் தெரிவித்தார். இந்தியாவில் டிஜிட்டல் தொழில் நுட்பம் அதிவேகமாக வளர்ந்து வருவதாகவும், அடுத்த ஆண்டுக்குள் ஒன்றரை கோடி கிராமங்கள் ஆப்டிகல் பைபர் சேவையைப் பெறும் என்றும் கூறினார்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை தேசிய மொழிகளாக அங்கீகரிக்கிறது என்றும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்