"விடுதி மாணவர்களுக்கு தரமற்ற உணவு" - ஆட்சியர் அதிரடி உத்தரவு

x
  • மயிலாடுதுறை, அரசு கல்லூரி விடுதியில், மாணவர்களுக்கு தரமற்ற உணவு வழங்கிய விவகாரத்தில் 3 ஊழியர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
  • மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதி, ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர் விடுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
  • அப்போது, மாணவர்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்பட்டது மற்றும் விடுதியை முறையாக பராமரிக்காத‌தால் அதிருப்தி அடைந்த ஆட்சியர், விடுதி காப்பாளர் மற்றும் சமையலர்கள் உள்ளிட்ட 3 பேரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்