"உக்ரைனின் சுதந்திரம், இப்போதே வென்றெடுக்கப்பட வேண்டும்" - ஜெலன்ஸ்கி
உக்ரைனின் சுதந்திரம், இப்போதே வென்றெடுக்கப்பட வேண்டும் என்று அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன்-ரஷியா போர் 500-வது நாளை எட்டியுள்ள நிலையில், ரஷிய படைகளை எதிர்த்து துணிவுடன் சண்டையிட்டு வரும் உக்ரைன் வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
உக்ரைன் அதன் ஒவ்வொரு பகுதியையும் திரும்ப பெறும் என்றும் வெற்றி பெருவது நிச்சயம் எனவும் ஜெலன்ஸ்கி அப்போது கூறினார்.
Next Story