உக்ரைனில் ரஷ்ய படையெடுப்பு ஓராண்டு நிறைவு... அதிபர் ஜெலென்ஸ்கி அஞ்சலி..! - உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு விருது

x
  • உக்ரைனில் ரஷ்ய படையெடுப்பு துவங்கி ஓராண்டு நிறைவுற்ற நிலையில், உயிரிழந்த உக்ரைனிய வீரர்களுக்கு அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி அஞ்சலி செலுத்தினார்.
  • புனித சோஃபியா சதுக்கத்தில் குழுமியிருந்த உக்ரைனிய ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், போராடும் உக்ரைனிய வீரர்களை வெகுவாக பாராட்டினார்.
  • மேலும் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார் ஜெலென்ஸ்கி.

Next Story

மேலும் செய்திகள்