11ஆம் வகுப்பு மாணவன் மாரடைப்பால் பலி.. மனதை உலுக்கும் கடைசி நிமிட வீடியோ

x
  • உஜ்ஜயினியில் 11ஆம் வகுப்பு மாணவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜையினியில் உள்ள மகாகாளேஸ்வரர் கோயிலில், பஞ்சமி தின விழாவில் நடந்த நிகழ்ச்சியில், மயங்க் என்ற 17 வயது பள்ளி மாணவர், வாள்வீச்சு சாகசம் செய்து காட்டியுள்ளார்.
  • பின்பு வீட்டிற்கு சென்று மயக்கமடைந்த நிலையில் கிடந்த அவரை, உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர்.
  • ஆனால் அவர் ஏற்கனவே மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
  • இந்நிலையில் மயங்க் இறப்பதற்கு முன்பு வாள்வீச்சு சாகசம் செய்த காட்சிகள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்