மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து அமைச்சர் உதயநிதி வைத்த கோரிக்கை

x
  • சுதந்திர தினத்துக்குள் நாடு முழுவதும் ஆயிரம் கேலோ இந்தியா மையங்கள் தொடங்கப்படும் என, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் தெரிவித்தார்.
  • சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில், விளையாட்டுத்துறை தொடர்பாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூருடன் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
  • அப்போது, ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகள், 37ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்த வேண்டும் என, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.
  • பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், ஒலிம்பிக் பயிற்சி திட்டத்தில் தங்குமிடம், ஊக்கத்தொகை உள்ளிட்டவற்றை மத்திய அரசு வழங்குவதாக குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்