ஈபிஎஸ் எழுப்பிய கேள்வி.. அமைச்சர் உதயநிதி கொடுத்த பதிலடி | eps | Udhayanithi stalin

x
  • "ஆளுநர் மாளிகை முன்போ அல்லது மத்திய அரசுக்கு எதிராக போராட்டமோ நடந்தால் அதில் கலந்து கொள்ள எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் உள்ளதா என்று கேள்வி எழுப்பியுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இதற்கு பதில் அளித்தால் நீட் விவகாரத்தில் அவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கிறேன் என்று கூறினார்.
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக சென்னை சேப்பாக்கம் பகுதியில் உள்ள திமுகவின் மூத்த முன்னோடிகள் 100 பேருக்கு ரூபாய் 10 ஆயிரம் பொற்கிழி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.இதில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொற்கிழி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
  • பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எடப்பாடி பழனிச்சாமி சில இடங்களில் காமெடியாக பேசுவதாக நினைத்து பேசிக் கொண்டிருப்பதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்