இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து - சம்பவ இடத்திலேயே 3 பேர் பலி

x

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சிவகுமார், ரமேஷ், சஞ்சய் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சென்ற போலீசார், உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த தினேஷ்குமார் என்ற இளைஞருக்கு, கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்