அரசுப் பள்ளியில் இரு மாணவர்களுக்கிடையே பேனா வாங்குவதில் ஏற்பட்ட தகராறில், ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு....