கள்ளச்சாராயத்தில் கலக்கப்பட்ட மெத்தனால்..சப்ளை செய்த இருவர் அதிரடி கைது

x

மெத்தனால் விற்பனை செய்த புதுச்சேரியைச் சேர்ந்த ஏழுமலை, பர்கத் ஆகிய 2 பேர் கைது

புதுச்சேரி பரசுராமபுரத்தில் உள்ள ரசாயன ஆலையில் வைத்து 2 பேரை கைது செய்த தனிப்படை

மெத்தனால் விற்பனை தொடர்பாக கைதான 2 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை

ஆலையில் இருந்து மெத்தனால், எரிசாராயம் போன்ற ரசாயனங்கள் பறிமுதல்

கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் இறந்த நிலையில், தனிப்படை போலீசார் நடவடிக்கை


Next Story

மேலும் செய்திகள்