ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி இருவர் பலி மின்மாற்றி மீது உரசிய வாகன கொடிக்கம்பம் - நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி. காட்சி

x
  • ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி இருவர் பலி மின்மாற்றி மீது உரசிய வாகன கொடிக்கம்பம் - நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி. காட்சி
  • மகாராஷ்டிராவில் ஊர்வலத்தின் போது கொடிக் கம்பத்தில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்தனர்.
  • மகாராஷ்டிர மாநிலம் விரார் டவுன் பகுதியில், டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு பேரணி நடைபெற்றது.
  • அப்போது வாகனத்தில் கட்டப்பட்டுள்ள கொடிக்கம்பம் மின்மாற்றியின் மீது உரசியதில், மின்சாரம் தாக்கி இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
  • 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • இச்சம்பவத்தின் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்