10 நாட்களாக உயிரை கையில் பிடித்து வைத்திருந்த 42 வயது பெண் - கடவுளாக வந்த மீட்பு வீரர்கள்

x
  • துருக்கியின் கஹ்ரமன்மாராஸ் மாகாணத்தில் நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கிய பெண் ஒருவர் கிட்டத்தட்ட 258 மணி நேரத்திற்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டார்.
  • 10 நாட்களுக்கும் மேலாக இடிபாடுகளில் சிக்கிக் கிடந்த 42 வயது நெஸ்லிஹான் கிலிக் அத்தனை இடர்பாடுகளுக்கி இடையிலும் உயிர் பிழைத்தது அதிசயமாகவே பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்