யார் அந்த கடவுள், இந்த மனசு தான் சார்...! துருக்கி மக்களுக்காக களமிறங்கிய மாணவர்கள்

x
  • துருக்கி மற்றும் சிரியா பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, கள்ளக்குறிச்சியை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் சேர்ந்து நிதி வசூல் செய்து கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • சின்ன மணியந்தல் கிராமத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளியை சேர்நத் 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள், வீதி வீதியாக சென்று உண்டியல் மூலம் நிவாரண நிதியை வசூலித்துள்ளனர்.
  • அத்துடன், அவர்கள் தனியாக சேமித்து வைத்த பணத்தையும் சேர்த்து மொத்தம் 10 ஆயிரம் ரூபாயை, பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்