இடிபாடுகளுக்கு அடியில் இருந்து வந்த சத்தம் "நான் உயிருடன் இருக்கிறேன்"என்ற குரல்

x

கரமன்மாரஸ் நகரில் 128 மணி நேரமாக இடிபாடுகளில் சிக்கியிருந்த இளம்பெண், மீட்புப்படையினரை பார்த‌த‌தும் 'நான் உயிருடன் இருக்கிறேன்' என்று கூறியது காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்