உத்தரபிரதேசத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் முதன் முதலாக தமிழகத்தை சேர்ந்தவர் அறங்காவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெங்கட் ரமண கணபதியை காசி விஸ்வநாதர் கோயிலின் ஆறங்காவலரக நியமித்து உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.