சாலையில் தலைகீழாக சறுக்கிய லாரி - பீஸ்... பீஸான 4 கார்கள்.. 2 பேர் கோர பலி

x

இமாச்சல பிரதேசத்தில் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரி மோதி இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிம்லா மவட்டத்தின் தியோக்-சைலா நெடுஞ்சாலையில், வேகமாக வந்த சரக்கு லாரி ஒன்று, திடீரென நிலைதடுமாறி , சறுக்கிய படியே அடுத்தடுத்து 4 கார்கள் மீது மோதியது. இதனால், இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்