• "ஆருத்ரா விவகாரத்தை சிபிஐ -க்கு மாற்றுங்கள்"...
• "முடிந்தால் தொட்டு பாருங்கள்" - அண்ணாமலை சவால்
• ஆருத்ரா விவகாரத்தை முடிந்தால் சிபிஐக்கு மாற்றுமாறு வலியுறுத்தியுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,
• போலி வழக்குகள் மூலம் பாஜகவினர் மிரட்டப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.