ரயிலில் அடிபட்டு வடமாநில தொழிலாளி பலியான விவகாரம் - ரயில் நிலையத்தில் மாநகர காவல் ஆணையர் ஆய்வு

x
  • திருப்பூரில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சஞ்சீவ் குமார் என்பவர், தண்டவாளத்தை கடக்கும் போது தவறி விழுந்து ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்‌‌.
  • இந்த சம்பவம் குறித்து சந்தேகமடைந்த வடமாநில தொழிலாளர்கள், திருப்பூர் இருப்புப்பாதை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை போலீசார் காண்பித்த நிலையில், ‌‌தொழிலாளர்கள் சமாதானம் அடைந்து திரும்பிச் சென்றனர்.
  • இதையடுத்து திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநபு, ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்