ஓடும் ரயிலில் ஓவியம் - அசத்திய மாணவர்கள்..."அடடே உங்கள் கைகள் அற்புதம் செய்து விட்டதே..."

x
  • புதுச்சேரியில் ஓடும் ரயிலில் நடத்தப்பட்ட ஓவியப்போட்டியில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து அசத்தினர்
  • .புதுச்சேரி திருவள்ளுவர் கலைக்கூடத்தின் சார்பில் "தூய்மை இந்தியா" என்ற தலைப்பின் கீழ், ஓடும் ரயிலில் மாணவர்களுக்கு ஓவியப் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
  • அதன்படி, புதுச்சேரி ரயில் நிலையத்திற்கு வந்திருந்த நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள், புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் செல்லும் பயணிகள் ரயிலில் ஏறினர்.
  • அப்போது, ரயில் புறப்பட துவங்கியவுடன் இருக்கையில் அமர்ந்த மாணவர்கள், தூய்மையின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக தங்களின் படைப்புகளை ஓவியங்களாக வரைந்து அசத்தினர்

Next Story

மேலும் செய்திகள்