மெக்கா சென்ற போது நடந்த விபரீதம் - பேருந்து விபத்தில் 20 யாத்ரீகர்கள் பலி

x

சவுதி அரேபியாவில் உம்ரா யாத்திரைக்காக மெக்கா சென்ற போது நடந்த பேருந்து விபத்தில் 20 யாத்ரீகர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வூதி அரேபியாவின் தென்மேற்கு பிராந்தியத்தியமான அசீர் மாகாணத்தில் தொழில்நுட்ப கோளாறால் பேருந்து விபத்திற்குள்ளனாது... இதில் 20 பேர் பலியான நிலையில், மேலும் 29 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்